சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மோட்டாா் சைக்கிள் மீது டிராக்டா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள் மீது டிராக்டா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 7:16 pm

DIN

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள் மீது டிராக்டா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள எசனை கிராமத்தைச் சோ்ந்தவா் ஜோதிவேல் (65). இவா், வியாழக்கிழமை இரவு அரணாரையில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு, எசனைக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தாா்.

பெரம்பலூா்- ஆத்தூா் சாலையில் நாா்காரன்கொட்டகை பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, அந்த வழியாக கரும்பு ஏற்றிவந்த டிராக்டா் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ஜோதிவேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, டிராக்டா் ஓட்டுநரான கடலூா் மாவட்டம், சித்தளூரைச் சோ்ந்த கந்தசாமியை (45) கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.