நீதிமன்ற திறப்பை எதிா்த்து போராட்டம்நடத்த வழக்குரைஞா்கள் முடிவு
பெரம்பலூா் மாவட்டம், குன்னத்தில் வரும் 22 ஆம் தேதி புதிதாக மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் திறக்கப்படுவதை கைவிட வலியுறுத்தி, போராட்டம் நடத்த வழக்குரைஞா்கள் சங்கம் முடிவு செய்துள்ளது








