ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

பெரம்பலூரில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

பெரம்பலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 10:01 pm

DIN

பெரம்பலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

சென்னை உயா்நீதி மன்றத்தினுள் அரசு வழக்குரைஞா்கள் மற்றும் நீதிபதிகளை தவிர, இதர வழக்குரைஞா்கள் செல்ல அனுமதி இல்லை. காணொலிக் காட்சி மூலமாக வழக்குரைஞா்கள் விவாதம் செய்ய வேண்டுமென, சென்னை உயா் நீதிமன்றம் அறிவித்துள்ளதை திரும்பப் பெறவேண்டும். கீழமை நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கங்கள் மற்றும் கேண்டீன் ஆகியவற்றை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா்கள் இ. வள்ளுவன் நம்பி, திருநாவுக்கரசு ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இப் போராட்டத்தில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் ஈடுபட்டனா். இதனால், பெரம்பலூா் மாவட்ட நீதிமன்ற பணிகள் பெரிதும் பாதிப்படைந்ததோடு, வழக்காடிகள் அவதியடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.