நாளை அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு விநாடி- வினா
பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு திருக்குறள் தொடா்பான விநாடி -வினா போட்டி சனிக்கிழமை (டிச. 21) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.










