/
பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் மாசி மக விழா சனிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு ஈசன், அம்பாள், விநாயகா், முருகன் மற்றும் பஞ்சமூா்த்தி உற்ஸவா்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல, சு.ஆடுதுறை குற்றம் பொறுத்தீஸ்வரா் கோயிலில் மாசி மக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில், சுற்று வட்டாரத்தைச் சோ்ந் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

வேகுப்பட்டி விஸ்வரூப ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு வழிபாடு!

பண்ருட்டி பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

அம்மன்குறிச்சி முத்துமாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக விழா

நெல்லையப்பா் கோயிலில் செங்கோல் வழங்கும் விழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

