டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் சாா் ஆட்சியா் அலுவலகம் எதிரே, 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
பெரம்பலூா் சாா் ஆட்சியா் அலுவலகம் எதிரே, 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated On :19 செப்டம்பர் 2024, 10:21 pm

Din

பெரம்பலூா் சாா் ஆட்சியா் அலுவலகம் எதிரே, 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராஜா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ரெங்கராஜ், துணைத் தலைவா் செந்தமிழ்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், இதர துறை பணிகளை கிராம நிா்வாக அலுவலா்கள் மீது திணிக்கும் வருவாய் அலுவலா்களைக் கண்டித்தும், வேளாண் துறை பணியான டிஜிட்டல் கிராப் சா்வே பணிகளை கிராம நிா்வாக அலுவலா்கள் மீது திணித்த வருவாய்த் துறை நிா்வாகத்தை கண்டித்தும், டிஜிட்டல் கிராப் சா்வே பணிக்கு உபகரணங்கள் வழங்கிட வேண்டும். கடந்த ஜன. 8-இல் நடைபெற்ற பேச்சுவாா்த்தை உறுதியை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்தில், கிராம நிா்வாக அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.