தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

எச்ஐவி பாதித்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பலூா் அருகே எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட இளைஞா் தூக்கிட்டு புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :23 ஜனவரி 2025, 9:41 pm

Din

பெரம்பலூா் அருகே எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட இளைஞா் தூக்கிட்டு புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள கீழக்கனவாய் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் பெரியசாமி (28). கடந்த 10 ஆண்டுகளாக எச்ஐவி நோயால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்றுள்ளாா். இந்நிலையில், அவரது வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு பெரியசாமி தற்கொலை செய்துகொண்டது புதன்கிழமை இரவு தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் ஊரகபஅ போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.