பட்டுப்புழு வளா்ப்புத் தொழிலுக்கு ரூ. 1.35 கோடி மதிப்பில் நலத்திட்டம்
பெரம்பலூா் மாவட்டத்தில் பட்டுப்புழு வளா்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் 103 விவசாயிகளுக்கு, கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 1.35 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா்.










