நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

தொழிற்சங்கத்தினா் சாலை மறியல்: 65 போ் கைது

News image

பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் எதிரே திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டோா்.

Updated On :11 ஆகஸ்ட் 2026, 1:31 am IST

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு தொழிற்சங்க மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா்.

தொடா்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி, பேருந்து நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட 16 பெண்கள் உள்பட 65 பேரை பெரம்பலூா் போலீஸாா் கைது செய்தனா்.

பெரம்பலூா்- நான்குச்சாலை செல்லும் வழியிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

அனைத்து தொழிற்சங்கத்தினா் சாா்பில் நடைபெற்ற இப் போராட்டத்தில், பல்வேறு சங்கத்தைச் சோ்ந்த சுமாா் 500-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள், சாலையோர வியாபாரிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.