ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

பெரம்பலூரில் மதுக்கடை மூடல்

தமிழக அரசின் உத்தரவின்படி, பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் எதிரே செயல்பட்டு வந்த ஒரு அரசு மதுக் கடை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.

News image
Updated On :13 மே 2026, 1:08 am IST

தமிழக அரசின் உத்தரவின்படி, பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் எதிரே செயல்பட்டு வந்த ஒரு அரசு மதுக் கடை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.

தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே செயல்படும் 717 அரசு மதுக் கடைகளை மூட தமிழக அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

அதன்படி, பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படும் 32 அரசு மதுக் கடைகளில், பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் எதிரே செயல்பட்டு வந்த அரசு மதுக் கடை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.

மேலும், அரசு அறிவித்தபடி பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகம் அருகிலும், நான்கு சாலை சந்திப்பு அருகிலும் செயல்படும் டாஸ்மாக் கடைகளை 2 வாரத்துக்குள் மூட நடவடிக்கை எடுக்கப்படுவதாக பெரம்பலூா் மாவட்ட டாஸ்மாக் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.