பேருந்து மோதி இளைஞர் சாவு

புதுக்கோட்டை அருகே புதன்கிழமை இரவு  தனியார் பேருந்து மோதி இளைஞர் உயிரிழந்தார்.
Updated on
1 min read

புதுக்கோட்டை அருகே புதன்கிழமை இரவு  தனியார் பேருந்து மோதி இளைஞர் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை அருகேயுள்ள பூவாரங்குடியைச் சேர்ந்த துகைச்சாமி மகன் பழனிசாமி (30). இவர், புதன்கிழமை இரவு சிப்காட் பகுதியில் இருச்சக்கர வாகனத்தில் சென்றபோது அவ்வழியாகச்சென்ற தனியார் பேருந்து மோதி பழனிசாமி உயிரிழந்தார். விபத்து குறித்து திருக்கோகர்ணம் போலீஸார் வழக்குப் பதிந்து  பேருந்து ஓட்டுநரான ராமநாதபுரத்தைச் சேர்ந்த குருசாமியை (29) கைது விசாரிக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com