பொன்னமராவதியில் ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வழிபாட்டின் தொடக்கமாக, சிவாச்சாரியார் சரவண குருக்கள் தலைமையில் சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டு காலபைரவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. காலபைரவர் வரலாறு, வழிபாட்டின் பயன்களை தமிழாசிரியர் சி.எஸ்.முருகேசன் சொற்பொழிவு ஆற்றினார். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஆர்.எம்.ராஜா, பாஜக மாவட்டத் தலைவர் ராம.சேதுபதி, காலபைரவர் வழிபாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் பி.பாஸ்கர், சுற்றுவட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் காலபைரவரை வழிபட்டனர்.
அதேபோல, அழகு நாச்சியம்மன் கோயிலில் நடைபெற்ற தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாட்டில் சிறப்பு யாக வேள்விகள், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

