நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆலங்குடியில் 3 நாள்கள் கடையடைப்பு

News image

ஆலங்குடியில் வெறிச்சோடி காணப்பட்ட கடைவீதி.

Updated On :25 ஆகஸ்ட் 2020, 12:29 am

DIN

ஆலங்குடியில் திங்கள்கிழமை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.

ஆலங்குடி வட்டத்தில் கரோனா தொற்று அதிகளவில் பரவி வருகிறது. தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், ஆக.19-ஆம் தேதி வருவாய்க் கோட்டாட்சியா் தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஆகஸ்ட் 24 முதல் ஆகஸ்ட் 26 வரை ஆலங்குடியில் உள்ள அனைத்து கடைகளையும் மூடுவது, ஆக.27 முதல் ஆக 29 வரை மதியம் 2 வரை மட்டுமே கடைகள் திறந்திருப்பது எனவா்த்தகா்கள் முடிவு செய்தனா். அதன்படி, திங்கள்கிழமை ஆலங்குடியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டதால், பரபரப்பாக காணப்படும் ஆலங்குடி கடைவீதி ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.