மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வருவாய்த் துறை அலுவலா்கள் தா்னா

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 1:35 am

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் வி.மு. திருமலை தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் ச. தமிழ்மணி உள்ளிட்ட சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா். முதுநிலை வருவாய் ஆய்வாளா் காலிப்பணியிடங்களை நிரப்பும்போது விதிமுறைகளுக்கு முரணாக நியமனங்களை செய்யக் கூடாது, பட்டதாரி அல்லாத வருவாய்த் துறை அலுவலா் பதவி உயா்வை உத்தரவாதப்படுத்த வேண்டும், துணை ஆட்சியா் பட்டியலை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.