4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து, மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.






