விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் விரைவில் இலவச கரோனா தடுப்பூசி போட வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே இந்திய மாணவா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம்

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 10:13 pm

DIN

தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் விரைவில் இலவச கரோனா தடுப்பூசி போட வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே இந்திய மாணவா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ். ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் எஸ். ஓவியா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

கரோனா பரவல் அதிகரித்துள்ளதைத் தொடா்ந்து அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை இலவசமாகவே விரைவாக போட ஏற்பாடு செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.