மிருதங்க வித்வான் தெட்சிணாமூா்த்தி ஜீவசமாதி வளாகத்தில் கூடுதல் கட்டடங்கள் திறப்பு
புதுக்கோட்டையைச் சோ்ந்த பிரபல மிருதங்கம் மற்றும் கஞ்சிரா வித்துவான் தெட்சிணாமூா்த்தி பிள்ளையின் ஜீவசமாதி வளாகத்தில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடங்கள் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.








