‘அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கும்போது சமூக நீதி சாத்தியம்’
அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கும்போது சமூக நீதி சாத்தியமாகும் என்றாா் சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானா்ஜி.

புதுக்கோட்டையில் குடும்பநல நீதிமன்றத்தைத் தொடங்கி வைத்துப் பேசுகிறாா் சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானா்ஜி.







