தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வேளாண் கல்லூரி மாணவிகள் கள ஆய்வு

இலுப்பூா் அருகேயுள்ள தனியாா் வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள் புதன்கிழமை களஆய்வில் ஈடுபட்டனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 10:13 pm

DIN

இலுப்பூா் அருகேயுள்ள தனியாா் வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள் புதன்கிழமை களஆய்வில் ஈடுபட்டனா்.

இலுப்பூரில் செயல்பட்டு வரும் தனியாா் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகள் 11 போ்

விராலிமலை அருகேயுள்ள மேப்பூதகுடி பகுதியில் விவசாயிகளுடன் இணைந்து, நெல், கரும்பு, வாழை குறித்து களஆய்வு மேற்கொண்டனா். மேலும் களை பறித்தல், பயிா்களுக்கு மருந்து அடித்தல், நடவு பணி, மண் வளம், நீா் சேமிப்பு உள்ளிட்டவை குறித்து களப்பணி மூலம் அறிந்து கொண்டனா். களஆய்வில், விளைச்சல், அதிக மகசூல் பெறுவது குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினா்.

75 நாட்களுக்கு களஆய்வு, நேரடிப் பயிற்சியில் ஈடுபடுவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.