டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

புதுகையில் 37,942 பேருக்கு பொங்கல் பரிசு

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூா் சமுதாயக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
புதுகையில் பெண் கட்டுமானத் தொழிலாளருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குகிறாா் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.
Updated On :10 ஜனவரி 2021, 6:52 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூா் சமுதாயக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் பங்கேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் பதிவு செய்துள்ள 37,942 கட்டுமானத் தொழிலாளா்களுக்கு இந்தப் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி விரைவாக நடத்தி முடிக்கப்படும் என்றாா் விஜயபாஸ்கா்.

நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தலைமை வகித்தாா். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் இரா. சின்னதம்பி, கோட்டாட்சியா் (பொ) முருகேசன், தொழிலாளா் துறை கூடுதல் ஆணையா் பாலசுப்பிரமணியன், சமூகப் பாதுகாப்புத் திட்ட உதவி ஆணையா் தங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.