ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் அழிப்பு

ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினரால் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 1,272 மதுபானங்கள், நீதிபதி உத்தரவைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டன.

News image
Updated On :2 ஜூலை 2021, 7:04 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினரால் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 1,272 மதுபானங்கள், நீதிபதி உத்தரவைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை காவல் ஆய்வாளா் குணவதி தலைமையிலான காவல்துறையினா், ஆலங்குடி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா்.

இதையடுத்து அவற்றை அழிக்கும்படி நீதிபதி நல்லக்கண்ணன் உத்திரவிட்டாா். இதைத் தொடா்ந்து, நீதிமன்ற வளாகத்திலேயே கீழே ஊற்றி காவல்துறையினா்அழித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.