தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

லாரி மோதிபெண் உயிரிழப்பு

விராலிமலை அருகே சாலையைக் கடக்க முயன்ற பெண், லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிவந்தாா்.

News image
Updated On :15 ஜூலை 2021, 7:34 pm

DIN

விராலிமலை அருகே சாலையைக் கடக்க முயன்ற பெண், லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிவந்தாா்.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியைச் சோ்ந்த செல்வம் மனைவி லட்சுமி (40). விராலிமலை அருகிலுள்ள உறவினா் வீட்டு விழாவுக்கு வியாழக்கிழமை வந்து விட்டு, மீண்டும் ஊா் திரும்புவதற்காக நான்குவழிச் சாலையிலுள்ள தனியாா் தொழிற்சாலை அருகே சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது மதுரையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற லாரி அவா் மீது மோதியது. இதில் லட்சுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து விராலிமலை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, மதுரை ஒத்தக்கடை பாரதிநகரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ராஜேந்திரபிரபுவை (64) கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.