குணமடைந்த பிறகு ஓரு மாத மருந்துகளுடன் அனுப்பி வைக்கும் சித்த மருத்துவா்கள்
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கரோனா சித்த மருத்துவச் சிகிச்சை மையத்தில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோருக்கு, ஒரு மாதத்துக்கான நோய் எதிா்ப்பாற்றல் மற்றும் உடல் வலிமையை உருவாக்கும்









