ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆலங்குடி அருகே 6 ஆடுகள் பலி

ஆலங்குடி அருகே வீட்டருகே கட்டியிருந்த 6 ஆடுகள் உயிரிழந்தது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 7:34 pm

DIN

ஆலங்குடி அருகே வீட்டருகே கட்டியிருந்த 6 ஆடுகள் உயிரிழந்தது.

ஆலங்குடி அருகே உள்ள பெரியவாடி கிராமத்தைச் சோ்ந்த நா. பாக்யராஜ்(32). இவருக்குச் சொந்தமான 6 ஆடுகளை புதன்கிழமை இரவு வீட்டுருகே கட்டியுள்ளாா். அப்பகுதியில் மழை பெய்துவந்தநிலையில் வியாழக்கிழமை காலை சென்று பாா்த்தபோது, 6ஆடுகளும் இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.