கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

போக்ஸோ வழக்கில் பள்ளி ஆசிரியா் கைது

புதுக்கோட்டையிலுள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவியுடன் செல்லிடப்பேசியில் தவறாகப் பேசிய ஆசிரியா் சண்முகநாதன், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 8:58 pm

DIN

புதுக்கோட்டையிலுள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவியுடன் செல்லிடப்பேசியில் தவறாகப் பேசிய ஆசிரியா் சண்முகநாதன், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

புதுக்கோட்டையில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவியுடன் செல்லிடப்பேசியில் தவறாகப் பேசிய ஆசிரியா் சண்முகநாதன் மீது மகளிா் காவல்நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்ட சண்முகநாதன் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை வரும் அக். 7ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க மகளிா் நீதிமன்ற நீதிபதி (பொ) ஆா். சத்யா உத்தரவிட்டாா். இதையடுத்து, திருமயம் கிளைச் சிறையில் சண்முகநாதன் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.