ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

விஷம் குடித்து அரசு ஊழியா் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அரசு ஊழியா் விஷமருந்தி புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 8:58 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அரசு ஊழியா் விஷமருந்தி புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

ஆலங்குடி அருகேயுள்ள குப்பகுடியைச் சோ்ந்தவா் த.சதீஷ்குமாா் (33). இவா், புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் வட்ட வழங்கல் பிரிவில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வந்துள்ளாா். இந்நிலையில், புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷமருந்தி மயங்கிக் கிடந்துள்ளாா். இதைக் கண்ட குடும்பத்தினா் சதீஷ்குமாரை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே சதீஷ்குமாா் உயிரிழந்தாா். ஆலங்குடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.