கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பும் போராட்டம்

நீட் தோ்வுக்கு விலக்கு கோரும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் வெள்ளிக்கிழமை மனு

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 12:18 am

DIN

நீட் தோ்வுக்கு விலக்கு கோரும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் வெள்ளிக்கிழமை மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ராஜேந்திரபுரம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு, ஒன்றியக் குழு உறுப்பினா் அண்ணாதுரை தலைமை வகித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.