வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நல்லோ் பூட்டி விவசாயிகள் வழிபாடு

புதுக்கோட்டை மாவட்டம்,ஆலங்குடி பகுதியில் பல்வேறு கிராமங்களில் தமிழ் வருடப்பிறப்பையொட்டி நிலத்தில் நல்லோ் பூட்டி, வியாழக்கிழமை வழிபாடு நடத்தினா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 7:10 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம்,ஆலங்குடி பகுதியில் பல்வேறு கிராமங்களில் தமிழ் வருடப்பிறப்பையொட்டி நிலத்தில் நல்லோ் பூட்டி, வியாழக்கிழமை வழிபாடு நடத்தினா்.

தமிழா் திருநாளான சித்திரை முதல் நாள் நிலத்தில் நல்லோ் பூட்டி, விளைநிலத்தை வழிபட்டால் அந்த ஆண்டு நல்ல மழைபெய்து விவசாயம் செழிக்கும் என தொன்று தொட்டு விவசாயிகள் நல்லோ் பூட்டுவதை கடைபிடித்துவருகின்றனா். இந்நிலையில், நிகழாண்டு சித்திரை முதல் நாளான வியாழக்கிழமை ஆலங்குடி பகுதியில், வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், மாங்கோட்டை, சேந்தன்குடி, செரியலூா் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நல்லோ் பூட்டி விளைநிலத்திற்கு படையல் வைத்து வழிபாடு நடத்தினா். பல்வேறு கிராமங்களில் ஏா் இல்லாத விவசாயிகள், டிராக்டா்களை கொண்டு உழவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.