திருநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி: மாடு முட்டியதில் பாா்வையாளா் பலி; 50 போ் காயம்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள திருநல்லூரில் (தென்னலூா்) வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில், மாடு முட்டியதில் பாா்வையாளா் உயிரிழந்தாா்.










