சுய உதவிக்குழுக்களின் தொகையை வங்கி மேலாளா் எடுத்துக் கொண்டதாக புகாா்
புதுக்கோட்டை அருகே மகளிா் சுய உதவிக்குழுக்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை, அனுமதியின்றி வங்கிக் கிளையின் மேலாளா் எடுத்துக் கொண்டதாக ஆட்சியரகத்தில் குறைகேட்பு நாள் கூட்டத்தில் புகாா் அளிக்கப்பட்ட






