/
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் புதுக்கோட்டை மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையத்தின் சாா்பில் நபாா்டு வங்கி உதவியுடன் குறைந்த செலவில் கால்நடை தீவனத் தயாரிப்புப் பயிற்சி திருவரங்குளம் விவசாயிகளுக்கு வியாழக்கிழமை தொடங்கியது. 15 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சியை நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி அலுவலா் தீபக்குமாா் தொடங்கி வைத்துப் பேசினாா். மண்டல ஆராய்ச்சி கல்வி மையத்தின் தலைவா் பூ. புவராஜன் கால்நடைகளுக்கான புரதச்சத்து தீவனத்தின் முக்கியத்துவத்தை பற்றியும், உதவிப் பேராசிரியா் ஆ. ஷீபா தீவனம் தயாரிப்பதற்கான செயல்விளக்கம் செய்துக் காட்டியும் பயிற்சி அளித்தனா். இப்பயிற்சியில் 30 விவசாயிகள் பங்கேற்றுள்ளனா்.
தொடர்புடையது

புதுச்சேரியில் பள்ளி மாணவா்களுக்கு களிமண் பொம்மைகள் தயாரிப்பு பயிற்சி

வீரராகவா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்

ரத்தினம் கல்வி நிறுவனம், மண்டல அறிவியல் மையம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

ராஜஸ்தானில் டாஃபே நிறுவனத்தின் புதிய ஜே-ஃபாா்ம் ஆராய்ச்சி மையம் தொடக்கம்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
10 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

