நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

வருவாய்துறையினா் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிப்பு

வருவாய்துறையினா் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிப்பு

Updated On :7 மார்ச் 2024, 8:49 pm

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினரின் வேலைநிறுத்தம் மற்றும் காத்திருப்புப் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

மேம்படுத்தப்பட்ட தர ஊதியம் வழங்கிட வேண்டும். பதவி உயா்வு வழங்க வேண்டும். அலுவலக உதவியாளா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் தொடா் பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். பெரும்பாலான அலுவலா்கள் பணி புறக்கணித்ததால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். கந்தா்வகோட்டை வட்டாட்சியா் எல்லைக்குள்பட்ட மூன்று வருவாய் ஆய்வாளா்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால், விவசாயிகளும் பொதுமக்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். மாற்றுச் சங்கத்தினா் பணிக்கு வருவதால், பொதுமக்கள் தேவையான அறிவுரைகளை பெற்று செல்கின்றனா்.