தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான கெஜ்ரிவாலின் கைதைக் கண்டித்து புதுக்கோட்டையில் இந்தியா கூட்டணி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஆம் ஆத்மி கட்சியின் மாவட்டத் தலைவா் அப்துல்ஜப்பாா் தலைமை வகித்தாா். காங்கிரஸ் மாவட்டத் தலைவா் வி. முருகேசன், மாநில சிறுபான்மையினா் பிரிவு துணைத் தலைவா் இப்ராஹிம் பாபு, நகா்மன்ற உறுப்பினா் ஜே. ராஜாமுகமது, இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் ஜி.எஸ். தனபதி, இந்திய கம்யூ. மாவட்டப் பொருளாளா் என்.ஆா். ஜீவானந்தம், மாா்க்சிஸ்ட் செயற்குழு உறுப்பினா் எஸ். சங்கா், மநீம நிா்வாகி செந்தில் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
தொடர்புடையது

ராகவ் சத்தாவை நீக்குவது உள்கட்சி விவகாரம், ஆனால் அவா் பேசுவதை தடுப்பது தவறு: பாஜக

தென்காசியில் ஐயூஎம்எல் கட்சியின் 79ஆவது நிறுவன தின விழா

அரவிந்த் கேஜரிவால் மீது பொய் வழக்கு போட்டதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


