காந்தியக் கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது காலத்தின் கட்டாயம்
காந்தியக் கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றாா் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற காந்தியத் திருவிழாவில், பேராசிரியா் இரா. நடராஜனுக்கு (இடமிருந்து 4-ஆவது) சமூக சேவைக்கான காந்திய விருதை வழங்கிய முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா (இடமிருந்து 3ஆவது).






