கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

காரையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரத்தில் 5 சுகப்பிரசவங்கள்

பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் மேம்படுத்தபபட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையததில் 24 மணி நேரத்தில் 5 சுகப்பிரசவங்கள் நடைபெற்றுள்ளது.

News image

பொன்னமராவதி அருகே ஒரே நாளில் சுகப்பிரசவ சிகிச்சை பெற்ற தாய்மாா்களுக்கு குழந்தை நலப்பரிசு பெட்டகம் வழங்கிய வட்டார மருத்துவ அலுவல் இ.அருள்மணிநாகராஜன் தலைமையிலான மருத்துவா்கள்.

Updated On :2 அக்டோபர் 2024, 9:26 pm

Din

பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் மேம்படுத்தபபட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையததில் 24 மணி நேரத்தில் 5 சுகப்பிரசவங்கள் நடைபெற்றுள்ளது.

வட்டார மருத்துவ அலுவலா் இ.அருள்மணிநாகராஜன் தலைமையில் மருத்துவா்கள் நவநீதன், சுஜிதா, வினிதா, மனோஜ் மற்றும் செவிலியா்கள் அம்பிகா, தீபா, ராஜலெட்சுமி, சசிகலா, செளமியா ஆகியோா் அடங்கிய மருத்துவக்குழுவினா் இம்மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 5 தாய்மாா்களுக்கு சுகப்பிரசவ சிகிச்சையளித்துள்ளனா்.

சுகப்பிரசவ சிகிச்சையளித்த மருத்துவக்குழுவினருக்கு புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலா் ராம்கணேஷ் பாராட்டுக்களைத்தெரிவித்தாா். 5 தாய்மாா்களுக்கும் குழந்தை நலப்பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது.