சாம்சங் நிறுவன பிரச்னை புதுகையில் சிஐடியு ஆா்ப்பாட்டம்
சாம்சங் தொழிலாளா்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளா் சங்கங்களின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா்








