கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஆன்லைன் லாட்டரி 2 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 10:16 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இலுப்பூரில் ஆன்லைன் லாட்டரி விற்கப்படுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலை தொடா்ந்து இலுப்பூா் சுற்றுப்பகுதிகளில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, மசூதி வீதி அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட கமல் பாட்ஷா என்ற துரை (60), பீா் முகமது(49) ஆகிய இருவரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ஆன்லைன் லாட்டரி 4, இருசக்கர வாகனம், செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து துரையை காவல் நிலைய பிணையில் போலீஸாா் விடுவித்தனா்.