புதுகையில் 1.50 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணி தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 1.50 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.

புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் புதன்கிழமை பனை விதை விதைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்டோா்







