எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கறம்பக்குடி அருகே கோயிலில் நகை திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கோயிலில் ஒன்றரை பவுன் தங்கநகை திருடப்பட்டது திங்கள்கிழமை தெரியவந்தது.

News image
Updated On :12 மே 2025, 8:51 pm

Din

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கோயிலில் ஒன்றரை பவுன் தங்கநகை திருடப்பட்டது திங்கள்கிழமை தெரியவந்தது.

கறம்பக்குடி அருகேயுள்ள பந்துவாக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் பூசாரி அ.சசிகுமாா்(45). இவா் சனிக்கிழமை இரவு கோயிலை பூட்டிச்சென்றாா்.

பின்னா் திங்கள்கிழமை காலை கோயிலுக்கு சென்றபோது, கோயிலின் கதவு உடைக்கப்பட்டு அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த 1.5 பவுன் நகை, உண்டியலை உடைத்து ரொக்கத்தை மா்மநபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது

இதுகுறித்த புகாரைத் தொடா்ந்து கறம்பக்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.