இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரிபாா்க்க ஏறிய விவசாயி, எதிா்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 6:50 pm

Syndication

புதுக்கோட்டை அருகே மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரிபாா்க்க ஏறிய விவசாயி, எதிா்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம் வைத்திகோவிலைக் சோ்ந்தவா் எம். தங்கமணி (65), விவசாயி. இந்த ஊரிலுள்ள மின்மாற்றியில் வியாழக்கிழமை பகல் பழுது ஏற்பட்டுள்ளது. இதையறிந்த தங்கமணி, அதைச் சரிசெய்வதற்காக மின்மாற்றியில் ஏறியுள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து உடையாளிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து தங்கமணியின் உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.