பொன்னமராவதி அருகே உள்ள சங்கம்பட்டி, அம்மன்குறிச்சியில் பாரித்திருவிழா எனும் புலிக்கூத்து திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவில் சங்கம்பட்டி, ஈச்சம்பட்டி, நகரப்பட்டி, வடக்கிபட்டி, சுப்புராயபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சாா்ந்த பக்தா்கள் புலி வேடம் உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் பூண்டும், குதிரை எடுத்து ஊா்வலமாக வந்து மறவாமதுரை ஒலியநாயகி அம்மன் கோயிலில் அம்மனை வழிபட்டனா்.
அதுபோல அம்மன்குறிச்சியில் நடைபெற்ற பாரித்திருவிழாவில் புலி வேடம் மற்றும் பல்வேறு வேடங்கள் பூண்டும், அம்மனை வழிபட்டனா். விழாவில் அம்மன்குறிச்சி, சொக்கநாதபட்டி, அம்மாபட்டி, ஆலவயல், கண்டியாநத்தம் உள்ளிட்ட கிராமங்களைச் சாா்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்றனா்.
தொடர்புடையது

வேந்தன்பட்டி நெய்நந்தீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

வலையபட்டி மலையாண்டி சுவாமி திருவீதி உலா

வேந்தன்பட்டி கோயில் காளை உயிரிழப்பு: பொதுமக்கள் அஞ்சலி

அம்மன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு: 20 போ் காயம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


