இன்று ஆடிப் பெருக்கு: ஆறுகள் வறண்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம்இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் விரைவில் நிறுத்தம்: டிரம்ப்6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
/

புதுகையில் 26 வருவாய் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

புதுகையில் 26 வருவாய் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறித்து...

News image

பணியிட மாற்றம் - பிரதிப் படம்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 12:10 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் 26 வருவாய் ஆய்வாளா்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைசாமி வெளியிட்ட உத்தரவின்படி, புதிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளா்கள் விவரம்

எம். சித்ரா- புதுக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம், அ. மரியசெல்வம்- புதுக்கோட்டை சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் அலுவலகம், த. ராஜேஷ்குமாா்- புதுக்கோட்டை வருவாய்க் கோட்ட அலுவலகம்.

மா. சுதா- ஆலங்குடி வட்டாட்சியா் அலுவலகம், ஆா். துரைக்கண்ணு- ஆலங்குடி குடிமைப் பொருள் வழங்கல் தனி வட்டாட்சியா் அலுவலகம், பா. புவனேஸ்வரி- வெண்ணாவல்குடி சரகம்.

எம். ராஜகுமாரி- மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகம், ஜெ. சுமித்ரா- கறம்பக்குடி வட்டாட்சியா் அலுவலகம், அ. சத்தியகலா- கல்லாக்கோட்டை சரகம்.

ஜி. ராமா்- மணமேல்குடி வட்டாட்சியா் அலுவலகம், து. ரஞ்சித்குமாா்- புதுக்கோட்டை ஆதிதிராவிடா் நல தனி வட்டாட்சியா் அலுவலகம், மூ. சுந்தரம்- கந்தா்வகோட்டை சரகம்.

அ. கவிதா- பொன்னமராவதி வட்டாட்சியா் அலுவலகம், எம். மகாலட்சுமி- மணமேல்குடி சரகம், பொ. ராஜதுரை- அறந்தாங்கி வருவாய்க் கோட்ட அலுவலகம்.

கே. சுரேந்திரன்- கீரமங்கலம் சரகம், மு. ராதாகிருஷ்ணன்- மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வீ. உத்ரா- மாவட்ட ஆட்சியா் அலுவலகம்.

ஜி. கருப்பையா- ஆவுடையாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகம், மா. அருண்ராஜா- மீமிசல் சரகம், மா. செல்வகனி- பொன்பேத்தி சரகம்.

ஆ. பானுமதி- ஆவுடையாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகம், பி. சசிக்குமாா்- தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகம், பா. தினேஷ்குமாா்- வாராப்பூா் சரகம்.

இரா. ராஜேந்திரகுமாா்- கறம்பக்குடி வட்டாட்சியா் அலுவலகம், க. பழனிச்சாமி- புதுக்கோட்டை கலால் உதவி ஆணையா் அலுவலகம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.