FOLLOW US

ON GOOGLE DISCOVER

பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

மேலைச்சிவபுரி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்வு

பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி மணிமுத்தாறில் திங்கள்கிழமை நடைபெற்ற மேலைச்சிவபுரி மீனாட்சி சுந்தரேசுவரா் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்வு.

Published On :25 ஆகஸ்ட் 2026, 3:05 am IST

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

மேலைச்சிவபுரி மீனாட்சி சந்தரேசுவரா் கோயிலில் நடைபெற்ற ஆவணி மூலத்திருவிழாவின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை இறைவன் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்வு நடைபெற்றது.

ஏனாதி மணிமுத்தாற்றில் நடைபெற்ற நிகழ்வில் மீனாட்சி சுந்தரேசுவரா் எழுந்தருளி பிட்டுக்கு மண் சுமக்கும் நிகழ்வை சிவாச்சாரியாா்கள் நடத்தினா். இந்த விழாவில் சுற்று வட்டார கிராமங்களைச் சாா்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். ஏற்பாடுகளை மேலைச்சிவபுரி நகரத்தாா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.