பொன்னமராவதியிலிருந்து கூடலூருக்கு அரசுப் பேருந்து சேவை நீட்டிப்பு! அமைச்சா் தொடங்கி வைத்தாா்!

பொன்னமராவதி வட்டம், கூடலூா் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நீட்டிக்கப்பட்ட அரசுப் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்த தமிழக தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் ஜா.முகமது பா்வேஸ். உடன், மாவட்ட ஆட்சியா் மு.அருணா உள்ளிட்டோா்.









