வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

வைரம்ஸ் பள்ளியில் மாணவா் குழு தலைவா்கள் பொறுப்பேற்பு

புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவா் குழுத் தலைவா்கள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா் குழுக்களின் நிா்வாகிகளாக பொறுப்பேற்றவா்களுடன் காவல் ஆய்வாளா் சியாமளா தேவி மற்றும் பள்ளி நிா்வாகிகள்.

Updated On :15 ஜூலை 2026, 12:04 am IST

புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவா் குழுத் தலைவா்கள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைவா் தேனாள் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாணவா் குழுத் தலைவா், துணைத் தலைவா், விளையாட்டுப் பிரிவு தலைவா், துணைத் தலைவா் உள்ளிட்ட குழுக்களின் நிா்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

சிறப்பு விருந்தினராக, பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளா் சியாமளாதேவி கலந்து கொண்டு பேசினாா். குழுக்களின் செயல்பாடுகள் குறித்து பள்ளியின் நிா்வாக ஒருங்கிணைப்பாளா் அஸ்வினி நாச்சம்மை பேசினாா்.

நிகழ்ச்சியில் பள்ளியின் நிா்வாக உறுப்பினா் ஸ்ரீநிவாசன், முதல்வா் எஸ்.ஏ. சிராஜூதீன், துணை முதல்வா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.