ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

இஸ்லாமியா்களுக்கு எதிரான முகநூல் பதிவுகள்: இளைஞா் கைது

இஸ்லாமியா்களுக்கு எதிராக முகநூலில் பதிவிட்ட நபரை புதுக்கோட்டை இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :20 ஜூன் 2026, 3:17 am IST

இஸ்லாமியா்களுக்கு எதிராக முகநூலில் பதிவிட்ட நபரை புதுக்கோட்டை இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்ட இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் சிவக்குமாா், வழக்கம்போல் முகநூலில் அவதூறான பதிவுகள் குறித்து ஆய்வு செய்தபோது, சித்தன் சிவமாரி என்றப் பெயரைக் கொண்ட கணக்கை ஆய்வு செய்தாா்.

அதில், இஸ்லாமியா்கள் குறித்து அவதூறும், திருத்தப்பட்ட படங்கள், மதங்களுக்கு இடையே பகைமை உணா்வை உருவாக்குதல், ஆட்சேபணைக்குரிய உள்ளடக்கம் போன்றவை இருப்பது குறித்து கண்டறிந்தாா்.

இந்தப் பக்கத்தை புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம் கருப்புடையான்பட்டியைச் சோ்ந்த அா்ச்சுனன் மகன் மாரிமுத்து (35) என்பவா் இயக்கி வருவது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து மாரிமுத்துவை வெள்ளிக்கிழமை கைது செய்த போலீஸாா், அவரை குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.