/
புதுக்கோட்டை மாநகரப் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் வகையில் மாநகராட்சி அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
புதுக்கோட்டை மாநகரின் பல பகுதிகளில் மாநகராட்சி சுகாதார அலுவலக தொழில்நுட்ப உதவியாளா் (பொறுப்பு) நடராஜன் தலைமையில், மாவட்ட புகையிலைத் தடுப்பு ஆலோசகா் சுகன்யா, சுகாதார ஆய்வாளா்கள் மணிவண்ணன், கொம்பையன், தமிழ்ச்செல்வன் ஆகியோா் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.
அப்போது, கீழ 3-ஆம் வீதியில் உள்ள ஒரு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டு, அந்தக் கடைக்கு ரூ. ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்புடையது

பள்ளி அருகே போதைப் பொருள் விற்பனை: உத்தரவை நிறைவேற்றாதது ஏன்?

80 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: சிறுவன் கைது

புகையிலை பொருள்கள் விற்ற கடைகளுக்கு ‘சீல்’

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைகளில் அதிகாரிகள் சோதனை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



