/
புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டிவிடுதி அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
செம்பட்டிவிடுதி அருகேயுள்ள கம்மங்காடு மேலப்பட்டியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மனைவி மாரியாயி (63).
இவா் வெள்ளிக்கிழமை காலை வீட்டில் மின்விசிறியை போடுவதற்காக ஸ்விட்சை தொட்டபோது, அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து மயங்கிய நிலையில் விழுந்து கிடந்த அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து செம்பட்டிவிடுதி போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து மின் ஊழியா் பலி

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து முதியவா் பலி
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



