புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கல்யாண ராமசாமி கோயிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு தெப்பத்திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இப்பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற இந்துசமய அறநிலைத் துறைக்குச் சொந்தமான இக்கோயிலின் ஆடிப்பெருந்திருவிழா கடந்த மாதம் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் 31-ஆம் தேதி நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற தெப்பத் திருவிழாவில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் கல்யாண ராமசாமி அருள்பாலித்தார். மீமிசல் மற்றும் சுற்றுவட்டார பக்தர்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், இந்து சயம அறநிலைத்துறை செயல்அலுவலர் வேணுகோபால், தக்கார் பாண்டியராஜன், ஆய்வாளர் பாரதி உள்ளிட்டோர் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சட்டம் - ஒழுங்கு: ஆரம்பத்திலேயே தடுக்காதது ஏன்? 11 மாதங்களாக டிஜிபியே இல்லை! விஜய்

ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்

ஏர் கூலர் Vs ஏர் கண்டீஷனர்! வெய்யிலுக்கும் பணத்துக்கும் ஏற்றது எது?
முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |



