8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

வாய்க்காலில் மூழ்கி இளைஞர் சாவு

தஞ்சாவூர் அருகே புதன்கிழமை வாய்க்காலில் குளிக்கச் சென்ற இளைஞர் தண்ணீர் மூழ்கி உயிரிழந்தார்.

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

தஞ்சாவூர் அருகே புதன்கிழமை வாய்க்காலில் குளிக்கச் சென்ற இளைஞர் தண்ணீர் மூழ்கி உயிரிழந்தார்.
தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் ஜான் பீட்டரின் மகன் கிஷோர் பிரசாத் (18). இவர் பட்டயப்படிப்புப் படித்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் புதன்கிழமை மாலை புதுப்பட்டினம் பகுதியில் நெய்வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த இவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். நீரில் மூழ்கி இறந்த இவரது சடலம் கீழவஸ்தா சாவடி பாலம் அருகே மீட்கப்பட்டது. தாலுகா போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.